June 8, 2012

ஸ்கைப்பினூ​டாக நாடித்துடி​ப்பை பரிசோதிக்க​லாம்

மனிதனில் ஏற்படும் பல்வேறு நோய் நிலைகளின் போது, உடல் நிலையை அறிந்து கொள்வதற்காக நாடித்துடிப்பு வீதம் அறியப்படுவது வழக்கமாகும்.
இச்செயற்பாட்டினை வைத்தியர்கள் நோயாளியின் அருகிலிருந்து நேரடியாகவே ஸ்ரெதஸ்கோப்பினைப் பயன்படுத்தி மேற்கொள்வார்கள்.
ஆனால் தற்போது தொலைவில் உள்ள நோயாளி ஒருவரின் நாடித்துடிப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.
Eulerian Video Magnification எனும் இத்தொழில்நுட்பத்தின் மூலம் நோயாளி ஒருவரின் நாடித்துடிப்பு வீதத்தினை ஸ்கைப் போன்ற வீடியோ மென்பொருட்கள் மூலம் அறிய முடியும்.
MIT ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் மணிக்கட்டினை வீடியோப் பதிவு செய்து ஸ்கைப்பினூடாக வைத்தியருக்கு தெரிவிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment