December 3, 2011

ஸ்மார்ட்போன்கள் மறைந்திருந்து தகவல்கள் சேகரிக்கும் நிரலிகளாக இயங்குகின்றன: அதிர்ச்சித் தகவல்

    அண்ட்ராய்டு கைபேசிகள் உட்பட ஏனைய ஸ்மார்ட் போன்களில் அவற்றை பயன்படுத்துபவரின் தகவல்களை யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து சேகரித்து அனுப்பிவைக்கும் நிரலிகள் நிறுவப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
குறைந்த அளவிலான அணுகலினால் இயங்கும் இந்த நிரலிகளால் மில்லியன் கணக்கான ஸ்மார்ட் போன்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
Rootkit அல்லது Carrier IQ என்று பெயரிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிரலிகள் நிறுவப்பட்டுள்ள கைபேசிகளை பயன்படுத்தும் போது எந்த கீகளை அதிகமாக பயன்படுத்துகின்றார்கள்.
குறுஞ்செய்திகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் எவை போன்ற பல தகவல்களை சேகரித்து அனுப்பும் திறன்கொண்டவையாகும்.

No comments:

Post a Comment